புதன், 3 ஆகஸ்ட், 2011

இதயநிலவன்

IDHAYANILAVAN

ஆசிரியராகப் பணிபுரியும் இதயநிலவன் கவிதை, சிறுகதை, குறும்படம் என்று பன்முகத் திறமைகளோடு பல்துறையில் பணியாற்றுபவர். தேனி மாவட்டத்தின் முதல் குறும்பட இயக்குநர். நவீன குறும்பட இயக்கத்தில் தீராத தாகத்தோடு தொடர்ந்து இயங்குபவர்.

இதயநிலவனின் நூல்கள் மற்றும் குறும்படங்கள்

அதுவரை நாத்திகன்

கவிதைகள்

ஜனனம் முதல் சபலம் வரை

கவிதைகள்

அரிதாரம்

சிறுகதைகள்

விசாரணை

குறும்படம்

எனில்

குறும்படம்

பிரீத் (ஆங்கிலம்)

குறும்படம்

THA.MU.EA.KA.SA13THA.MU.EA.KA.SA12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக