புதன், 3 ஆகஸ்ட், 2011

அய்.தமிழ் மணி

TAMILMANI

அ.உமர் பாரூக்கோடு இணைந்து தொண்ணூறுகளின் இறுதியில் எழுதத்துவங்கிய அய்.தமிழ் மணி கவிதை, நாடகம், குறும்பட இயக்கம் என்று பல்துறைகளில் ஆர்வம் மிகுந்தவர். தேனி மாவட்டத்தின் முதல் ஹைக்கூ தொகுப்பு அய்.தமிழ் மணி மற்றும் அ.உமர் பாரூக் இணைந்து 1997 இல் வெளியிட்டனர். அய்.தமிழ் மணியின் ஹைக்கூ கவிதைகள் பல்வேறு ஆய்வுகளிலும், திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியின் பாடநூலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அய்.தமிழ்மணி,அ.உமர் பாரூக் கூட்டு நூல்கள் மற்றும் அய்.தமிழ்மணியின் குறும்படங்கள்

சுவடி

ஹைக்கூ

மனிதச் சுவடுகள்

கவிதைகள்

வீதி

ஹைக்கூ

நல்லாப்புரியும் நவீன கவிதைகள்

கவிதைகள்

வானவில்

ஹைக்கூ

குயில் தோப்பு (தொகுப்பு)

கவிதைகள்

சமம்

குறும்படம்

உங்களில் ஒருவன்

குறும்படம்

wrapers3

THA.MU.EA.KA.SA10tamil 2

THA.MU.EA.KA.SA8tamil 1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக