புதன், 3 ஆகஸ்ட், 2011

புலவர்.மு.பாலசுப்பிரமணியன்

pulavarஓய்வு பெற்ற ஆசிரியரான புலவர்.பாலசுப்பிரமணியன் கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரைகள் போன்ற துறைகளில் ஈடுபாடு உள்ளவர். இவர் எழுதிய முதல் சிறுகதையே கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது. தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் புலவர்.பாலசுப்பிரமணியன் சின்னமனூரில் வசிக்கிறார்.

புலவர்.பாலசுப்பிரமணியனின் நூல்கள்

தமிழ் நம்மொழி செம்மொழி

கட்டுரை

அண்ணாவைச் செதுக்கிய அரிய தருணங்கள்

கட்டுரை

தமிழ்மண்ணே அறுவை சிகிச்சைக்கு ஆயத்தமாகு

நாடகம்

THA.MU.EA.KA.SA2 THA MU EA KA SA1 THA MU EA KA SA2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக