புதன், 3 ஆகஸ்ட், 2011

இரா.தங்கப்பாண்டியன்

thangapani

கடமலைக்குண்டில் வசிக்கும் இரா.தங்கப்பாண்டியன் கவிதை, கட்டுரை, நாடகம், உரைவீச்சு போன்ற பல துறைகளில் ஆர்வமுடையவர். தொண்ணூறுகளில் இருந்து பல்வேறு தளங்களில் இயங்கிவரும் இரா.தங்கப்பாண்டியன் தற்போது தற்காலிக அரசுப்பணியில் பணியாற்றி வருகிறார்.

இரா.தங்கப்பாண்டியனின் நூல்

சின்னச் சின்னக் கோபங்கள்

கவிதைகள்

THA.MU.EA.KA.SA6

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக