புதன், 3 ஆகஸ்ட், 2011

கே.எஸ்.கே.நடேசன்

ksk

தேனி நாடார் சரஸ்வதி பள்ளிகளின் முன்னாள் தலைவராக பணியாற்றிய கே.எஸ்.கே.நடேசன் கட்டுரை, உரைவீச்சு போன்றவற்றில் தனித்த திறனுடையவராகவும், பழந்தமிழ் இலக்கியங்களில் தீராத ஆர்வமுள்ளவராகவும் திகழ்கிறார். தொண்ணூறுகளில் எழுத்தாளர் சங்க விழாவில் பங்கேற்க வந்த கே.எஸ்.கே.நடேசன் தொடர்ச்சியாக இயங்கிவருகிறார்.

கே.எஸ்.கே.நடேசனின் நூல்

பருத்திப்பழம்

கட்டுரை

THA.MU.EA.KA.SA

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக