புதன், 3 ஆகஸ்ட், 2011

ஜோதிபாரதி

JOTHIBHARATHI

ஆசிரியராகப் பணிபுரியும் ஜோதிபாரதி கவிதைகளில் தீராத ஆர்வமுள்ளவர். கவியரங்கக் கவிதைகளை வாசிப்பதில் தனித்த கவனம் பெற்றுள்ள ஜோதிபாரதி தேனி அல்லிநகரத்தில் வசிக்கிறார்.

ஜோதிபாரதியின் நூல்கள்

அக்கினிச் சிறகுகள்

கவிதைகள்

தீராத்தீ

கவிதைகள்

k2THA MU EA KA SA3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக