புதன், 3 ஆகஸ்ட், 2011

கம்பம் புதியவன்

puthiyavan

ஆசிரியராகப் பணியாற்றும் கம்பம் புதியவன் கவிதை, கட்டுரை, உரைவீச்சு போன்ற துறைகளில் இயங்கிவருகிறார். கவியரங்க மேடைகளிலும், உரைவீச்சிலும் தனித்து வெளிப்படும் புதியவன் மாணவப்பருவத்தில் இருந்து இலக்கியப்பணியாற்றி வருகிறார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இளமுனைவர் பட்டத்திற்காக கம்பம் மாயவனின் ஹைக்கூ கவிதை நூல்களில் தன்னுடைய ஆய்வை நிறைவு செய்துள்ளார்.

கம்பம் புதியவனின் நூல்

போதிமரம்

கட்டுரை நூல்

 
THA MU EA KA SA5

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக