வியாழன், 4 ஆகஸ்ட், 2011

போடி மாலன்

malan 1

எண்பதுகளில் இருந்து எழுதி வரும் போடி மாலன் வீதி நாடகக் கலைஞராக, கவிஞராகத் துவங்கி சிறுகதையாளராக, நாவலாசிரியராக வெளிப்பட்டுள்ளார். லக்‌ஷ்மண் ஆதித்யா என்ற பெயரில் கவிதை எழுதும் போடி மாலன் கவியரங்க கவிதைகளிலும், உரைவீச்சிலும் தனித்து விளங்குகிறார்.

போடி மாலனின் நூல்

அலையும் காலம்

நாவல்

 
THA MU EA KA SA4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக