அய்.தமிழ்மணியோடு இணைந்து இரட்டைக் கவிஞர்களாக தொண்ணூறுகளின் இறுதியில் எழுதத்துவங்கிய அ.உமர் பாரூக் சிறுகதைகளில் துவங்கி இப்போது மருத்துவம் சார்ந்த கட்டுரைகளை எழுதி வருகிறார். இவருடைய இரு நூல்கள் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் அக்குபங்சர் பட்டயப்பயிற்சிக்கான பாடநூல்களான உள்ளன.
அ.உமர் பாரூக்கின் நூல்கள்
| சங்கத்தமிழ் ஓர் அறிமுகம் | கட்டுரை |
| ஏழாவது அறிவு | சிறுகதைகள் |
| உடலின் மொழி | கட்டுரை |
| அக்குபங்சர் அறிவோம் | கட்டுரை |
| உணவோடு உரையாடு | கட்டுரை |
| இந்திய அக்குபங்சர் | கட்டுரை |
| உடல்நலம் உங்கள் கையில் | கட்டுரை |
| வீட்டுக்கு ஒரு மருத்துவர் | கட்டுரை |
| தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள் | கட்டுரை |
| சரீரத்திண்ட பாஷ (மலையாளம்) | கட்டுரை |
| வாய்ஸ் ஆப் ஹெல்த் (ஆங்கிலம்) | கட்டுரை |
| இந்தியாவில் அக்குபங்சர் | கட்டுரை |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக