புதன், 3 ஆகஸ்ட், 2011

கம்பம் மாயவன்

mayavan

கம்பம் மாயவன் தேனி மாவட்டத்தின் முதல் ஹைக்கூ கவிஞர் என்று கூறலாம். போக்குவரத்துக் கழக தொழிலாளியாகப் பணிபுரியும் மாயவனின் ஹைக்கூ கவிதைகள் தமிழின் மிக முக்கிய ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியின் பாடநூலில் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கம்பம் மாயவனின் படைப்புகள் இளமுனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

கம்பம் மாயவனின் நூல்கள்

சிறகின் இசை

ஹைக்கூ கவிதைகள்

மின்மினி வெளிச்சத்தில்

ஹைக்கூ கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக