வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

புதிய பரிதி

puthiya parithi photo

முனைவர்.இதயகீதனின் வாரிசான புதிய பரிதி மிகச்சிறிய வயதிலேயே கவிதைகள் எழுதத்துவங்கியவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, இதழியல் போன்றவற்றில் ஆர்வமுள்ள புதிய பரிதி தற்போது பொறியியல் கல்லூரி மாணவர். மிகச் சமீபத்தில் சிற்றிதழ் ஒன்றையும் இவர் துவங்கியுள்ளார்.

புதிய பரிதியின் நூல்கள்

தமிழ் என் காதலி

கவிதைகள்

கவிதைக் கனவு

கவிதைகள்

 
paridhi NEWS5

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக