சனி, 6 ஆகஸ்ட், 2011

பெ.விஜயராஜ் காந்தி

vijayaraj copy பெ.விஜயராஜ் காந்தி இளம் கவிஞர். ஆசிரியராகப் அரசு பள்ளியில் பணியாற்றும் இவர் கவிதைகளில் தீராத காதலோடு வெளிப்படுகிறார். பெரியகுளம் அருகிலுள்ள தாமரைக்குளத்தில் வசிக்கிறார்.

பெ.விஜயராஜ் காந்தியின் நூல்

அழகியலே

கவிதைகள்

THA.MU.EA.KA.SA1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக