சனி, 6 ஆகஸ்ட், 2011

கலை இலக்கியா

kalai ilakkiya photo copy

தொண்ணூறுகளில் மாணவப்பருவத்திலிருந்தே எழுதத்துவங்கிய கலை இலக்கியா கவிதைகளில் தனித்த ஆர்வமுடையவர். சிற்றிதழ்கள் வழியாக எழுதத்துவங்கிய இவர் தமிழகத்தின் முக்கியமான பெண்கவிகளின் பட்டியலில் முன் வரிசைக்காரர். கிராமத்து குடும்பத்தலைவியாகவும், தீவிர இலக்கியவாதியாகவும் இயங்கும் கலை இலக்கியா வீரபாண்டியில் வசிக்கிறார்.

கலை இலக்கியாவின் நூல்கள்

இமைக்குள் நழுவியவள்

கவிதைகள்

பிரம்ம நிறைவு

கவிதைகள்

படிக்க பின்பற்ற காதலும் வீரமும்

கட்டுரை

என் அந்தப்புரத்திற்கு ஒரு கடவுளைக் கேட்டேன்

கவிதைகள்

kalai wrapers2 wrapers4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக