சனி, 6 ஆகஸ்ட், 2011

விடியல் வீரா

veera copy

கவிதை, சிறுகதை, பாடல் போன்ற துறைகளில் ஈடுபாட்டோடு இயங்கும் விடியல் வீரா தொடர்ந்து எழுதும் கவிஞர். சிற்றிதழ்கள் வழியாக வெளிப்படும் இவர் இசைப்பாடல்கள் எழுதுவதில் தனித்து விளங்குகிறார். பொறியாளராகப் பணியாற்றும் வீரா பூதிப்புரத்தில் வசிக்கிறார்.

விடியல் வீராவின் நூல்

விடியல்

கவிதைகள்

THA.MU.EA.KA.SA4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக